April 13, 2021
“இந்த சங்கத்தில் இணைய உங்களில் யாரேனும் விரும்புகிறீர்களா? இதனுடைய கேப்டன் கிறிஸ்து. புனித பிரான்சீஸ் இதனுடைய தளபதி. போர் மூண்டு விட்டது. சாத்தானுக்கு எதிரான பயங்கர போர். ஒப்பற்ற மகத்துவம் சம்பளமாகத் தரப்படும்.” மிகப்பெரிய சொற்பொழிவாளராக […]
February 27, 2020
மனித வெடிகுண்டுகளைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கிறிஸ்துவை முன்னிட்டு மனித வெடிகுண்டுகளாய் மாறிய மனிதர்களைக் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தங்கள் உடல்கள் கிழித்து வீசப்படும் என்று உறுதியான பிறகும் ஜப்பான் தேசத்திற்கு வீர விஜயம் […]
November 25, 2019
மன்னவா நீ உன் ஆட்சியதிகாரங்களை எந்த அளவுக்கு விரும்புகிறாயோ அந்த அளவுக்கு நானும் கிறிஸ்துவுக்காகத் துன்பங்களை ஏற்க விரும்புகின்றேன். உனக்கு உனது உயிர் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு ஒருபோதும் இறவாத அரசராம் கடவுளுக்காக மரிப்பதே […]
November 16, 2019
இவர் ஒரு படைவீரர். ஆனால் கிறிஸ்து இயேசுவின் மீது கொண்ட பக்தியால் மெர்சடேரியன் என்னும் துறவாசிரமத்தில் இணைந்தார். இத்துறவிகள் தங்கள் உயிரை ஈட்டுத்தொகையாக வைத்து சிறைக்கைதிகளைக் காப்பாற்றி வந்தனர். இத்துறவற சமூகம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் […]
March 23, 2019
அன்று ஜூசப்பே புக்சியின் 56-வது பிறந்த நாள். அவர் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்த அம்மனிதர்களை ஆரத்தழுவி அவர் வரவேற்றபோது அவர்கள் நெக்கு விட்டுப்போயினர். ஏனெனில் அவர்கள் அவரை வாழ்த்த வரவில்லை. மாறாக, சுட்டு வீழ்த்தவே வந்தனர். […]
November 16, 2018
சிறுவனாகிய பீற்றர் தயக்கமும் மகிழ்ச்சியும் மேலிட தன் அப்பாவிடம் சென்றான். “அப்பா நான் ஒன்றைக் கேட்டால் மறுக்கமாட்டீர்கள்” என பீடிகை போட்டான். ‘மகனே, என்னசொல்’. “அப்பா நான் ஒரு குருவாக வேண்டும்” மகனுடைய வேண்டுகோளில் ஓர் […]
June 25, 2018
அந்தக் கோரக் காட்சியைக் காணும் மனத் துணிச்சல் கிமனசுக்கு இல்லாமற்போனது. எனினும் பார்பஸ்ட்றோ தெருவினூடே குருவானவர் ஒருவரை இழுத்துச் செல்லும் காட்சியைக் கண்டு அவர் வாளாவிருக்கவில்லை. அப்போது ஸ்பெயினில் உள்நாட்டுப்போர் மூண்ட காலம். அரசாங்கம் நடத்திய […]
June 16, 2018
அந்தக் கப்பலுக்குள் அமர்ந்திருந்த குருக்கள் சேர்ந்திசைத்த அப்பாடல் அவர்களின் மனஉளைச்சலை மாற்றுவதற்குப் பெரிதும் உதவிற்று. ‘லா மெர்சிலெஸ்’ என்னும் தேசப் பக்திப் பாடலுக்கு இணையாக அக்கவிதையை இயற்றியவர் எழுபது வயதைக் கடந்த அருட்தந்தை இம்பெர்ட் அடிகளார் […]
April 28, 2018
1572 ஜூலைத் திங்கள் ஆறாம் நாள் கால்வனிசத் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பத்தொன்பது குருவானவர்களை ஹாலந்து நாட்டிலுள்ள தார்க்கம் சிறையிலிருந்து தாஸ்திரா பட்டணத்தில் உள்ள இன்னொரு சிறைக்குக் கொண்டுசென்று கொண்டிருந்தனர். தேவநற்கருணையில் உள்ள இயேசுவின் பிரசன்னத்தை […]
April 26, 2018
புனித பெத்ரே பொவேதா காஸ்ட்ரோவோதா: தமது வீட்டைச் சோதனையிட வந்த இராணுவ வீரர்களிடம், நான் ஒரு குருவானவர் என தம் நெஞ்சை நிமிர்த்தித் துணிவுடன் கூறினார், பெத்ரே என்னும் இவ்வருட்தந்தை. நம்பிக்கை கொண்டவராய் இருக்கும் அதே […]
April 18, 2018
முத்திப்பேறுபெற்ற பியறினா மொரோசினி பியறினா மொரோசினி தான் பிறந்த சிற்றூரைவிட்டு வெளியே செல்வது இதுவே முதல் முறை. ஆம். கற்பைக் கட்டிக்காக்கும் முயற்சியில் வீர மரணம் தழுவிய மரிய கொரேத்தி முத்திப்பேறுபெற்றவராய் பட்டாபிஷேகம் செய்யப்படும் […]
April 12, 2018
இங்கிலாந்து தேசத்தில் எக்செஸ் பட்டணத்தில் 1487 ஆம் ஆண்டு ஜாண் ஹவுட்டன் பிறந்தார். திருச்சபைச் சட்டத்திலும் உள்நாட்டுச் சட்டத்திலும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றார். பட்டதாரியாகிய அவருக்கு மணம்முடித்து வைக்க அவரது பெற்றோர் விரும்பினர். ஆனால் […]