April 13, 2021
கடவுளைத் தேடிக் கண்டடைய வேண்டும் என்னும் ஓர் ஆர்வத்தை அவரே நம் உள்ளங்களில் ஒளித்து வைத்திருக்கிறார். புனித அகுஸ்தீனார் கூறுவது: “இறைவா நீர் எங்களை உமக்காகவே படைத்தீர். ஆகவே உம்மை வந்து அடையும்வரை எங்கள் இதயம் […]
April 13, 2021
எனது தொடையின் அடிப்பகுதியில் சதை வளர்ந்து ஒரு சிறு கட்டிபோல் திரண்டதை ஒருநாள் நான் கண்டேன். ஒருவேளை இதற்கு முன்னும் அது அவ்விடத்தில் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் அது உரசி இம்சையை ஏற்படுத்திய போதுதான் அது […]
April 13, 2021
என் கொழுந்தனாருடைய வீடு பால்காய்ச்சுக்காகச் சென்றிருந்தோம். எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு விடைபெற்றுத் திரும்பினோம். பொதுவாகவே நாங்கள் காரில் செல்லும்போது ஜெபமாலை சொல்வது வழக்கம். அன்றும் ஜெபமாலையைக் கையிலெடுத்து ஒரே ஒரு இரகசியம்தான் சொல்லியிருப்போம். அதற்குள் […]
April 13, 2021
கடவுள் துணைபுரிய விரும்பிய ஒருவரை எந்தத் தீமையும் அணுகாது. மௌனமாய் நீ உன் துன்பங்களைத் தாங்கிக் கொண்டால் கடவுள் உதவுவது உறுதி. உன்னை எப்போது மீட்க வேண்டும் என்பதை அவர் அறிவார். ஆகவே சந்தேகப்படாமல் உன்னையே […]
April 13, 2021
சமர்ப்பணத் திருநாள் காலம். அடைமழைக் காலமும் ஆகையால் பயணம் செய்வது கடினம். நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருப்பதனால் இந்நாட்களில் நாம் நமது குடும்பங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதும் சுலபம். இயேசுவின் வார்த்தைகளுக்கு அவருடைய சீடர்கள் செவிசாய்க்கின்றனர். சோர்வில்லாத […]
February 27, 2020
அந்தக் காலைப் பொழுதில் நான் நித்திய ஆராதனைக் கோவிலில் இருந்தேன். மனசு பாரத்தால் வலித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளே பாரமுற்ற மனசுக்குக் காரணம். வெளியே தீராத மழை. உள்ளேயோ கலக்கமுற்ற உள்ளம்..! அதற்கிடையில் குருவிகளின் […]
February 27, 2020
அந்நாட்களில் எங்கள் வீட்டில் அப்பத்திற்கான மாவைப் பிசைந்து வைத்தால் அது புளிப்பதில்லை. புளியாத மாவினால் சுடப்படும் அப்பம் உப்புசப்பற்று இருக்கும். அங்ஙனமிருக்க ஒருநாள் பங்கு சாமியார் வீடு மந்திரிக்க வருவதாகக் கூறினார். அவருக்குக் காலை உணவு […]
February 27, 2020
இரண்டு நாள் நீடிக்கும் ஒரு சுற்றுலா ஏற்பாடாகி இருந்தது. காலையில் எல்லாரும் பேருந்தில் ஏறியவண்ணம் இருந்தனர். இதற்கிடையில் எல்லாருடைய கண்களும் ஒரு பெண்மணியைச் சுற்றியே சுழன்றன. அவர் இரண்டு ஊன்றுகோல்களுடன் வந்திருந்தார். கால்களால் வேகத்தில் நடக்க […]
February 27, 2020
கேரளத்திற்கு வெளியில் வேலை பார்க்கும் என் மகன் அந்த வேலை தொடர்பாக மூன்று நாள் வீட்டுக்கு வந்தான். பகல் முழுவதும் கம்பெனி… கம்பெனிக் காரியங்கள் என அலைந்தான். களைத்துப் புளித்து மாலை மயங்கும்போது வீட்டுக்கு வருவான். […]
February 27, 2020
காலையில் மருத்துவமனைப் பணிவிடைகளுக்குச் சென்றிருந்தேன். நேரம் பிந்தியதால் ஏற்கெனவே எல்லாப் பணிவிடைகளும் முடிந்திருந்தன. அப்போதுதான் 85 வயதுள்ள ஒரு பெரியவர் என்னிடம், “மக்களே, கழிவறைக்குப் போகணுமே” என்றார். குளிப்பாட்டி, நல்ல உடையும் உடுத்தி உட்கார வைத்திருந்தார்கள். […]
November 26, 2019
ஈரான்-ஈராக் போரில் பங்கேற்ற ஓர் அமெரிக்க இராணுவ வீரர் போர் முடிந்து அமைதி திரும்பிய போது தம் வீட்டுக்குப் புறப்பட்டார். வீட்டுக்குச் சென்றதும் தமது இருபத்து நான்கு வயது மட்டுமே ஆன இளம் மனைவிக்குப் புற்றுநோய் […]
November 25, 2019
அது விறுவிறுப்பான ஓட்டப் பந்தயத்தின் இறுதி நிமிடங்களாக இருந்தது. மைதானத்தில் திரண்டிருந்த அனைவரது கண்களும் கென்யா நாட்டு எய்பல் முத்தாயி என்ற வீரரிடம் தான் இருந்தன. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற அவனது வெற்றிவாய்ப்பு ஏறக்குறைய […]