- Filter by
- Categories
- Tags
- Authors
February 27, 2020

“திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை” (யோவா. 10 : 10). ஆன்மாக்களைத் திருடிச் செல்லும் சாத்தான் அவற்றைக் கொன்று அழிக்கவே முயல்கிறான். இதற்கான முதற்படியே திருடுதல். நம்முடைய வீட்டு அலமாரியில் வைத்திருக்கும் தங்கச் […]
February 27, 2020

அந்தக் காலைப் பொழுதில் நான் நித்திய ஆராதனைக் கோவிலில் இருந்தேன். மனசு பாரத்தால் வலித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளே பாரமுற்ற மனசுக்குக் காரணம். வெளியே தீராத மழை. உள்ளேயோ கலக்கமுற்ற உள்ளம்..! அதற்கிடையில் குருவிகளின் […]
February 27, 2020

வேண்டி முடிக்குமுன்னே பதில்தரும் ஒரு கடவுள் நமக்கு இருந்தும் மனிதர்கள் ஏன் ஜெபிக்கத் தயங்குகிறார்கள்? இறைவேண்டலில் உறுதியாய் இருக்கும் எண்ணற்ற இறைமக்கள் ஏன் கடவுளின் பதிலைக் காணாமல் இருக்கிறார்கள்? உங்களுடைய ஜெபவாழ்வுக்கு இக்கட்டுரை உதவும். எசேக்கியா […]
February 27, 2020

அந்நாட்களில் எங்கள் வீட்டில் அப்பத்திற்கான மாவைப் பிசைந்து வைத்தால் அது புளிப்பதில்லை. புளியாத மாவினால் சுடப்படும் அப்பம் உப்புசப்பற்று இருக்கும். அங்ஙனமிருக்க ஒருநாள் பங்கு சாமியார் வீடு மந்திரிக்க வருவதாகக் கூறினார். அவருக்குக் காலை உணவு […]
February 27, 2020

மீமனிதமானவை மனிதமாகவும் அசாதாரணமானவை சாதாரணமானவையாகவும் மாறக்கூடிய அற்புதங்களின் உண்மைக் கதைகள். 1870 மேய் 16 பெந்தக்கோஸ்துத் திருநாளின் மாலைநேரம், ஐந்து மணி. கிறிஸ்தவர்களின் சகாயமான மாதாவின் பெயரில் டூரின் பட்டணத்தில் புனித டோண்போஸ்கோ ஓர் ஆலயத்தைக் […]
February 27, 2020

இரண்டு நாள் நீடிக்கும் ஒரு சுற்றுலா ஏற்பாடாகி இருந்தது. காலையில் எல்லாரும் பேருந்தில் ஏறியவண்ணம் இருந்தனர். இதற்கிடையில் எல்லாருடைய கண்களும் ஒரு பெண்மணியைச் சுற்றியே சுழன்றன. அவர் இரண்டு ஊன்றுகோல்களுடன் வந்திருந்தார். கால்களால் வேகத்தில் நடக்க […]
February 27, 2020

தன்னலம் கருதாத பிறர் நலப் பாங்கினால் உங்கள் கண்கள் நிறைந்திருக்கின்றனவா? அப்படியானால் அக்கண்ணீரின் மூலம் பலபேர் கிறிஸ்துவின் அன்பை அறிந்திருக்கக் கூடும். வளைகுடா நாட்டில் வேலை செய்துவந்த காலம். எங்களுடன் இருந்த நண்பர் ஒருவருக்கு வீட்டிலிருந்து […]
February 27, 2020

நிலையான மகிமையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாம் அதை எண்ணி ஆனந்த பரவசம் அடைகிறோமா? இல்லை இழக்கப்போகும் உலக வாழ்க்கையை அசை போட்டுக் கலங்குகிறோமா? நான் சின்னவனாய் இருந்த காலத்தில் பள்ளி விட்டதும் நேராக வயலுக்கு ஓடுவேன். […]
February 27, 2020

படுதோல்வி என்று எல்லாரும் சொன்னாலும் வெற்றிப்படியைத் தாண்டிச் சென்று ஆனந்த நடனம் செய்ய முடியும். சோர்ந்து போய் இருக்கிறவர்களைத் திடப்படுத்த வேண்டிய கடமை உனக்கு உண்டு. மாறக்கானாவைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது கால்பந்தாட்ட வீரர்களின் […]
February 27, 2020

கேரளத்திற்கு வெளியில் வேலை பார்க்கும் என் மகன் அந்த வேலை தொடர்பாக மூன்று நாள் வீட்டுக்கு வந்தான். பகல் முழுவதும் கம்பெனி… கம்பெனிக் காரியங்கள் என அலைந்தான். களைத்துப் புளித்து மாலை மயங்கும்போது வீட்டுக்கு வருவான். […]
February 27, 2020

பரிசு பெறும் நோக்கில் குறிக்கோளை அடைவது எப்படி? எனது தாய் தந்தையரின் அனுமதியோடு நான் குருமடத்தின் படிக்கட்டுகளில் ஏறினேன். சில மாதங்களுக்குள் குடல்வால் அழற்சி (அப்பென்றிசைட்டிஸ்) என்னும் அரக்கன் எனக்குள்ளே நுழைந்தான். மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப அறுவை […]
February 27, 2020

நமக்குமுன் உள்ள லாசர்களைக் கண்டுபிடிக்கவும் உதவி செய்யவும் விரும்புகின்ற பணக்காரர்களாய் மாறுவதற்கான ஓர் அறைகூவல். சில வருடங்களுக்கு முன்னால் திடீரென ஒருநாள் எனக்கு நடப்பதற்கு முடியாமற் போயிற்று. மருத்துவப் பரிசோதனையில் பக்கவாதம் தொடர்பான ‘ஃபிரீசிங் கேட்’ […]